காதல் நினைவுகள்-2
என் பள்ளி வாசல் கதவு திறக்கும்
முன்ன அவள் வருகை எதிர்
பார்த்து நிர்க்கிறது காலம் கடந்த
காதல் புயல் .""
ஒரு நிமிடம் கடக்கும் முன் என்
இதயம் என்னமோ அவள்
பெயரை மௌனமாய் என்
மூளைக்கு உச்சரிக்கிறது..""
அவள் வருகையை கண்டதும் என்
கண்களுக்கு அவள்
புன்னகை விருந்து ..""
அவளுக்கு முன்பே வந்தும் என்
மனமோ அவளுக்கு பின்பே அழைத்து செல்கிறது..""
கலைந்து கடந்த
தலை முடியை அவளை கண்டதும்
என் கைகள் படிய தொடங்கியது ....
அவள் யாரை பார்த்தாலும் என்
மனம் தெரிந்தே ஏமாற்றம்
அடைகிறது என்னை பார்பதுப்போல்..""
என் கண்கள்
அவளுக்கேன்றே படைத்ததுப்போல்
அவளை மட்டும் காண்கிறது ..""
என் பள்ளி அறை கடைசி மரம்
மேசையில் அவள்
பெயரை எழுதி என் விரல்கள்
பழகுகின்றது ..
என் புத்தக அறையில் அவள்
விட்டு சென்ற குப்பைகள் எல்லாம்
சிறை பிடித்த காகித பொக்கிசம்..""
பள்ளி முடிவு மணி அவளை விட்டு பிறியும்
எதிற்பு மணிப்பொல்
எனக்கு தோன்றிகிறது...
மறுநாள் அடிக்கும் காலை மணி என் மனதில் வீசும் காதல் மணி""..
தொடரும்...
No comments:
Post a Comment