Monday, 31 December 2012

காதல் கவிதை

நீ யின்றி நான் இல்லை
நானின்றி நீயில்லை ..
நீ பூவாய் மலர்ந்திருக்க
நான் மணமாய் மணக்கிறேன்....

நீ நிலவாய் நிலைதிருக்க
நான் ஒளியாய் ஒலிந்திருக்கிறே
ன்......

நீ உயிராய் பிறந்திருக்க உன்
உயிராய் நான் உள்ளேன் ...
நீ நினைவாய் நிலைதிருக்க
உன் நினைவாய் நான்
இருக்கிறேன்...""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment