Sunday, 23 December 2012

காதல் கவிதை

உன்னுள்
என்னை விதைத்துவிட்டேன் ...**
இன்று காதலாய் மலர்ந்து
கொண்டுருக்கிறேன் ..**
உன்னை நினைத்து என்றாவது ஒருநாள்
உதிர்வேன் என்று தெரிந்தும்...**
உதிர்ந்தும் நினைவுகள் மட்டும்
மலர்கிறே..**
ஆக்கம்...**பிரவின

No comments:

Post a Comment