Saturday, 22 December 2012

காதல்

என் உயிராய் கலந்துவிட்டாய் இருந்தும் ஏனோ என் இதயம் உன்னை நினைத்து துடிக்கிறது ..**
என் துடிப்பு நின்றாலும்
நீ என்னை பிரிந்தாலும்
மரணம் என்னை தலுவிகொள்ளும் ..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment