Friday, 21 December 2012

kadhal kavithai

காதலனை வென்ற காதலி
*----*-------*------*------*--*
என் விழிகள் என் காதலை கண்ணீரால் எழுதுகிறது
அதை படிப்பதர்க்கு உன் இதயத்திற்க்கு தெரியவில்லையோ..**

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் தொலைந்து
கொண்டிருக்கிறேன் ..**

அதை படித்துவிட்டு நீயும் தொலைத்து கொண்டுதான்
இருக்கிறாய்..**

என் கண்ணீரால் எழுதும் காதல் கடிதங்கள் அனைத்தும் நனைந்து கொண்டிருக்கிறது..**

அதை படித்தும் உன் இதயம் ஏனோ நனைய மறுக்கிறது..**

என் கண்ணீராலும் நனையாத இதயத்தில் என் காதலுக்கு கல்லறை கட்டிவிடு உன் உயிர் பிரியும் வரை என் காதல் நிளைத்திருக்கட்டும்..**
ஆக்கம் -பரவீன்

No comments:

Post a Comment