காதல் தாக்குதல்
----------------------------------
அவலொருத்திய கண்டுவிட்டேன் "
என் நெஞ்சில நுளைச்சுவிட்டேன்
பூ ஒன்னு வச்சிருந்தாள் என்னை தாவனிப்போட்டு
இழத்துப்புட்டாள் "
உன்னை பின் தொடர்ந்து போகையில உன் நிழலையும் மிஞ்சிவிட்டேன்"
உன் கால் கொலுசு ஓசையில என் தேசமெல்லாம் மயங்குதடி"
உன் கள்ள சிரிப்பில் என்னை களவாடி போனவளே "
உன் ஓரக்கண் பார்வையாளே என்னை உயிரோடு புதச்சவளே "
உன் அலங்கார நடையில
என்னை திண்டாட வச்சவளே "
உன் மௌனத்தாலே அணு அணுவாய் கொண்னவளே"
உன்னைக் கடந்துபோகையில
மறுபிறவி எடுக்கிறேனே"
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment