இங்கு இப்படித்தான் விடியல்""
சீறைடந்த உடைந்த நிலங்கள் கொண்டிருக்கிறது தண்ணீரும் நுழையாத நிலங்கள் இங்கே"
கொதி மணலாய் இங்கே புதைந்திருக்கிறது "
ஈர காற்று இங்கே பருவம் மாரி வீசிகிறது""
அடர்ந்த புல்வெளியும் இங்கே கருகி முளைத்துக் கிடக்கிறது"
சூரியனின் அனல் இங்கே நிறம்பி வலிகிறது ஆறுகளும் குளங்களும் தன் உருவம் இழந்து தன் தடங்களை விட்டுவைத்து மறைந்துவிட்டது "
மிருகங்கள் எழும்புகூடுகள் இங்கே மண்ணில் புதைந்தபடியே வீசப்பட்டிருக்கிறது"
குளிர்ந்த மழை மேகங்களும் தன்னிடம் வந்தடைந்தும் சூரியனின் சாட்சியாக
மறுக்கிறது"
மனிதர்களின் கால்தடம் பதிந்த இடங்கள் அண்டுகள் மறைந்தும் கலையாத படிந்துக்கிடக்கிறது "
இங்கே மனிகதர்கள் இனி வசிப்பதில்லை "
மரங்களின் மரணம் இங்கே முதல் அத்தாட்சியானது"
இங்கே இப்படிதான் விடியலாயிற்று நாளை இப்படிதான் விடியும் "
ஆக்கம்+பிரவீன்
No comments:
Post a Comment