Monday, 7 January 2013

காதல் கவிதை

உன் விரல் கோர்த்து  நடக்கிறது நான் கொடுத்த மோதிரம்"
நீ கலட்டி வீசிய பின்பும் என் ஞாபகமாய் உன் விரலில் மோதிரம் பதிந்த தேம்பல் சுவடுகள் ""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment