புயல் காற்றிலும் எங்கள் மண் புற்று கலையபடலாம்"
பூகம்பத்தில் நாங்கள் அழிக்கபடலாம்"
மழையில் எங்கள் புற்று கரையபடலாம் ஒவ்வொரு மழை துளிகள் மண்ணில் விழும்பொழுது ஆயிரம் புற்றை கட்டும் வேகமும் தன்னம்பிகையும் எங்களிடமுள்ளது "
யாணை தும்பிக்கையைவிட பலமானது எங்கள் நம்பிக்கை"
எங்கள் கால்தடம் மண்ணில் பதியபொவதில்லை "
எங்கள் ஒற்றுமைகள் மிஞ்சியவர்கள் யாரமில்லை"
எங்களுக்கு சுமைகளே சுமையல்ல "
எங்களின் உருவம் சிறியது ஆனாலும் எங்களின் வலிமை பூமியைவிட பெரியது "
ஆக்கம்:*:*:பிரவின்
No comments:
Post a Comment