Saturday, 19 January 2013

என்னவள் கூந்தல்

என்னவளின் கூந்தல்"

நீண்ட கரு மேகமாய் அவள் கூந்தல் "

வீசும் காற்றும் கலைத்து விலையாடி செல்கிறதுஅவள் கூந்தலிடம்"

அவள் ஈர கூந்தலில் பட்டே வெள்ளாவி மறைந்துப்போகிறது"

ஒரு நாள் மறித்துப்போகும் மலரும் அவள் கூந்தலின் இடையே ஒலிந்து சவமாகிறது"

இயற்க்கையின் மணம் சிறைபிடித்து என்னை வசியம் செய்து ஆட்சி செய்கிறாள்"

கலைந்த ஒவியமாய் அவள் கூந்தலை கொண்டு நடமாடும் ஒவியமாய் அவளே""*

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment