Friday, 11 January 2013

love romance

ஒரு வரி கவிதை உன் பெயர், ,
இரு வரி கவிதை உன் கண்கள்""
வரியே இல்லாத கவிதை உன் மௌனம் ""
வரிகளை இழந்த
கவிதை நீ""
இவையெல்லாம் ரசித்த கவிஞன் நான்"
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment