ஒரு வரி கவிதை உன் பெயர், , இரு வரி கவிதை உன் கண்கள்"" வரியே இல்லாத கவிதை உன் மௌனம் "" வரிகளை இழந்த கவிதை நீ"" இவையெல்லாம் ரசித்த கவிஞன் நான்" ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment