காதலின் அவஸ்தை கண்டு உன் காலடி தேடி வந்தேன்,
உன் காலடி பாதத்தில் பூவின் மென்மை கண்டுகொண்டேன் ,
உன் கால் தடம் மண் எடுத்து நம் காதல் கோபுரம் கட்டிமுடித்தேன், ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment