Thursday, 7 February 2013

காதல் கவிதை

காதலின் அவஸ்தை கண்டு உன் காலடி தேடி
வந்தேன்,

உன் காலடி பாதத்தில் பூவின் மென்மை கண்டுகொண்டேன் ,

உன் கால் தடம் மண் எடுத்து நம் காதல் கோபுரம் கட்டிமுடித்தேன்,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment