Friday, 15 February 2013

love poem

அவள் இதழ்கள் இரண்டும் மௌனமானப்போது அவள் விழிகள் இரண்டும் பேசியது,,,

அவள் விழிகள் இரண்டும் இமை மூடி மௌனமானப்போது அவள் இதழ்கள் இரண்டும் பேசியது முத்தமாக சிறிதே என் கன்னத்தில் சத்தமாக,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment