Sunday, 10 March 2013

காதல் தோல்வி கவிதை

என் தாய் சுமந்த
கருவறையில் எனக்காய் என்
இதயம் துடிக்க
ஆரம்பித்தது,,!!
இன்று உன்னால் சுமந்த
கல்லறையில் உனக்காய் என்
இதயம் நின்று விட்டது,,!!
ஆக்கம்-பிரவீன

No comments:

Post a Comment