Sunday, 24 March 2013

கண்ணீர்

என் கண்ணீரும்
அவளுக்கே அடிமையாகிறது..
அவள் என்னை பிரிந்தப்பிறகுதான்
என் கண்களை
பிரிய  தொடங்குகிறது என் கண்ணீரும்,,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment