Sunday, 31 March 2013

என்னவள்

உன் புன்னகை ஒன்றுப் போதும் நான் மரணம் தாண்டி வாழ்வதற்கு.

உன் கூந்தல் ஒன்றுப் போதும் என்னை வாசம் கொண்டு இழுப்பதற்கு .,!!

நீ இருந்தால் போதும்
நான் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ..!!

வேறு ஒன்றும் எனக்கு வேண்டாம் இந்த பூமியில்  இன்னும் பெறுவதற்கு.. !!

உன்னை விட அழகு
உண்டா
இந்த பூமியும் என்னிடம் இழப்பதற்கு ..!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment