Monday, 11 March 2013

காதல் கவிதை

உன் காதல் பிரிவாள்
தினம் நான் தனிமையில் கொல்லபடுகிறேன்,!!
உன்னை நினைத்தால் உன் நினைவாக எனக்கு அங்கே ஒரு கல்லறை கட்டபடுகிறது,!!
நாளை அதில் நான் புதைந்துவிடுவேன்,,!!
அங்கே வந்து கண்ணீர்
வடிக்காதே,,!!
நீ துடித்தாளும்
துடைக்க நானும் இல்லை ,!! துடித்த  இதயம் கூட இனி துடிக்க உயிர் இல்லை,,!!
என் கல்லறை நனைந்து உன் இதயம் ஈராமனது,,!!
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment