Wednesday, 6 March 2013

காதல் கவிதை

உன் கால் கொலுசு ஒசையில்
என் காதலை தொலைத்துவிட்டேன் ,,!!
என் காதலை தேடிபார்த்தேன்
உன் கண் வழியில் கண்டுவிட்டேன் ,,
உன் கண் இமைகள் மூடும்முன்
உன் இதயத்தில் நுழைந்து விட்டேன்,,
இரவும் பகலும் உன் நினைவுகளை சுமந்து கொண்டேன்,,
கனவிலும் வந்து என்னை விடியும் வரை கொலை செய்தாய்
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment