இதயம் பிரவீன் கவிதைகள்
Thursday, 7 March 2013
உன் நினைவுகளை சுமந்தபடிய ஒவ்வொரு நொடியும் உனக்காய் துடித்திருந்தேன்..
ஒரு நொடியாவது நீ எனக்காய் துடித்திருந்தால் ..
என் இதய துடிப்பை நிறுத்தி வைத்திருகமட்டேன் ,,
இன்றும் உன் நினைவாய் சுமந்திருக்கிறேன் இந்த கல்லறையைக் கூட..
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment