Thursday, 7 March 2013

உன் நினைவுகளை சுமந்தபடிய ஒவ்வொரு நொடியும் உனக்காய் துடித்திருந்தேன்..
ஒரு நொடியாவது நீ எனக்காய் துடித்திருந்தால் ..
என் இதய துடிப்பை நிறுத்தி வைத்திருகமட்டேன் ,,
இன்றும் உன் நினைவாய் சுமந்திருக்கிறேன் இந்த கல்லறையைக் கூட..
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment