சாலையோரம்
அவள் நினைவுகளை சுமந்தபடியே நடக்கிறேன்!!
என்றாவது என் நினைவுகள் வந்தாள் !!
என் பாதை சுவடுகளை
பின் தொடர்ந்து வந்துவிடு
பெண்ணே !!
உன் நினைவுகளை சுமந்தபடியே காத்திருப்பேன்
என் கல்லறையில் !!
உன் கண் விழிகள் கலங்கினாலும்
நின்றுப்போன
இதயம் கூட
மீண்டும் உனக்காய் துடிக்கும் !!
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment