Saturday, 16 March 2013

En vizhiyil

பெண்ணே என் விழியில் உன் முகம் பட்ட
அத்தனை நொடிகளிலும் உன்னிடம்  நான் கொள்ளைப்போனேன்,,

எத்தனை முறை
வைரமுத்தின் வரிகள் தொலைத்தேன் உன்னிடம்,

என் இதயத் துடிப்பின்
இடைவெளியிலும் உன் நினைவுகள் கொண்டேன்,,

என் கனவின் கள்ள சாவி
வைத்தே என்னை கலவாடிச்சென்றவளே,,,

இன்றும் ஒரு நாள் என் இதயத்தில் நீயே காதல் தேவதை.,,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment