என் விழிகள் தொலைத்த பார்வைகள் உன்னை நாடியே அழைகிறது..** நான் தொலைத்த கண்ணீர் எல்லாம் உன்னை நாடியதால் வருகிறது.**. விடு பெண்ணே நான் சிந்திய கண்ணீரை கூட உன் நினைவாய் வைத்துகொள்கிறேன்.** ஆக்கம் -பிரவீன
No comments:
Post a Comment