தன்னம்பிக்கை..!**
பாலை வனம் கடந்த நிலவொன்று நிழல் தேடி அழைகிறது ...**
பறவை இறகுகள் உதிர்ந்து மரணம் தன்டனை அடைய மீண்டும் உருவாயின சில வித்தைகள் கற்றுகொள்ள..*
சூரியண் பருகிய நீர் துளிகல் மேகங்களிடம் அழுது குளம்பினாலும்..**
மீண்டும் பிறந்த இடத்தையே சென்றடைகிறது..**
எறும்பின் கால்தடம் யாரும் அறியவில்லை..**
அவைகள் வாழ்கை யாரும் வாழ்ந்தில்லை யானை மிதித்து எறும்பிர்க்கு இறப்பு இல்லை..**
தண்ணீரில் வாழும் மலர்கள் கூட கண்ணீர் வடிப்பதில்லை...**
கண்ணீரில் எழுதிய கனவுகள் என்று கலைவதில்லை..**
நீ விதைத்த விதைகூட மண்ணில் முளைக்க மறுப்பதில்லை..**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment