Monday, 31 December 2012

காதல்

உன்
அழகை கண்டு காற்று புள்ளாங்குழளில்
வர்ணிக்கிறது..

உன் அழகை கண்டு
மழை நீர் கடலிடம்
மொழி பெயர்க்கிறது ..

உன் அழகை கண்டு நிலவும்
வெக்கதில் அமைதி காக்கிறது...

இயற்கை அனைவரும்
உன்னை வர்ணித்துவிட்டதே..
உன் அழகை கண்டு
நானும் உன்னிடம்்
தொலைந்துப்போனதால்
என்னவளை எனக்கும்
செர்த்து வர்ணியுங்கள..
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment