Monday, 31 December 2012

காதல் கவிதை

பெண்ணே
என் இதயத்தில்
காதல் விதையை விதைத்துவிட்டு ..""

அதை
அருவடை செய்து விடாதே.
அழிவது காதல்
மட்டும் அல்ல
நானும்ந்தான்..
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment