Friday, 21 December 2012

காதல் தோல்வி

உன்னை தேடி அழைகிறது
என் நான் துளைத்த பார்வைகள்..**

நடந்து சென்ற நியாபகம் மறந்தது உன்னுடன் கடந்த சாலைகள்..**

உன் அறுகில் நான் துளைத்த வார்தைகள் காற்றில்
எழுதிகொள்கிறது..**

மறித்துபொன வார்தைகள்
அனைத்தும் என்னுடன் பிறந்துகொள்கிறது..**

உன் காலடி தொலைத்த சுவடுகள் அனைத்திலும்
என்னை காதல் ஆச்சி செய்கிறது..**

நான் தூங்கும்நேரத்திலும் கனவாய் பிறந்து
ஆழுகிறாய்..**

என்னுடன் வாழும் நினைவுக்கூட உன் உடல் பெற்று அழைகிறது..**

என்னுடன் பிறந்த நிழல் கூட என்னை பிறிந்த உருவம்  பெற்று செல்கிறது..**
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment