உன்மீது காற்று மெதுவாய்
மோதிவிடும் போழுது என் இதயம்
வேகமாய் துடிக்கிறதே.."
உன் பாதம் பூக்களாள்
மிதிபடும்போழுது என் மனம்
ஏனோ வலிக்கிறதே.""
உன் மீது மழை துளிகல்
சிந்திவிடம்போழுது
என் கண்ணோ ஏனோ கலங்குகிறதே..""
இதுதான் காதலா
இதுவும் காதலா
பதில் தா காதலா
பதிலும் காதலா..
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment