Monday, 31 December 2012

காதல்

கிளிகளைப்போல் பறந்திருந்தேன்
காதல் கூன்டில் அடைத்துவிட்டாய்.""
விடை கொடுத்துருந்தால்
பறந்திருப்பேன்.""
உன் இதயத்தில்
என்னை விதைத்துவிட்டாய்
இன்று மரமாய் வழர்ந்திருக்க.
உன் நினைவுகள் என் பழமாய்
பழக்குறதே""
என்னை வெட்டி எறிந்துருந்தால்
சாய்ந்துருப்பேன் .""
என் இதயத்தில்
உன்னை ஒவியமாய்
வரைந்துருப்பேன்
கண்கள் இரண்டும் பரித்துவிட்டாய்

உன் நினைவுகளை சிலுவயாய்
சுமக்கிறேன் உன் காதலை சுமந்த
குற்றத்திர்க்கு ..
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment