என் தாயின் கறுவறையில்
நான் கண்ட கனவு
என் நினைவுகள்
பதியப்படாதவை ..
நான் கண்ட கனவு எல்லாம்
சித்தரிக்க பட்டவையோ..
கனவு பயணத்தில்அழைத்து
செல்வது யாரோ.
கனவுகளை கலைத்து செல்வது யாரோ...
கனவுகள் பிறப்பிடம் இருல்
சூழ்ந்த உலகமோ..
கனவு உலகத்தில் நம் நினைவுகள்
மட்டும் சுற்றுகிறதே..
நம் உணர்வுகள் பயணிக்காதோ ...
நாம் கண்ட கனவுகள்
கணக்கிடமுடியாதவை.
அதில் நம் நினைவில்
பதிந்தவை எண் ஜந்தக்கூட
தான்டாதவை....
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment