Friday, 21 December 2012

காதல் தோல்வி கவிதை

என்னவளே..**

என் வீட்டு ரோஜா மறித்துப்பொனது
உன் அழகை கண்டு ..**

மல்லிகை பூவாசம் வீசுகிறது நிலவை தலுவிய உன் மெனியில் ..*

வண்ணத்து பூச்சியை கவர்ந்து சென்றதால் வண்ணம் இழந்து அழைகிறது என்னுடன் சேர்ந்து அவைகள்..**

வெள்ளை சிப்பிக்குள் கரு முத்துக்கள் கொண்ட உனது கண்கள் தொலைத்த பார்வையில் சிரிதே சிதரினேன் ..**

மேகம் தொலைத்த ஓவியமாய் என் எதிரே செல்கிறாள்..**

மின்னலின் ஒளி(லி) எடுத்து எவன் செய்த மந்திரமோ ஒரே பார்வையில் கொள்ளை பொகிறேன்..**

உன் ஒரு துளி கண்ணீருக்கே நான் கறைந்து பொனேன்..**

உன் மௌனம் ஒன்றே பொது என்னை பேசாமல் கொள்ள..**
ஆக்கம்-பிரவீன்√

No comments:

Post a Comment