Monday, 31 December 2012

கனவு விதைகள்

எங்கள் கனவுகள்
கடந்த காலத்தில்
விதைக்கப்பட்டன....!

முளைக்கபடாத நிலத்தில்
விதைத்திருந்தாலும்
எங்கள் முயற்ச்சியின்
மழையில்
நிறவேறுமே....!

எதிர்
காலத்திர்க்கு
சேர்த்தே கனவுகள்
புதைக்கிறோம் .."

எங்கள் கனவுகள்
மட்டும் வளர்கிறதே...!

முளை முளைத்து வருகையில்
புயல் வந்து அழிக்கிறதே...!

முறிந்தவை எல்லாம்
முளைப்பதர்க்குள்
அடுத்த புயல்
வந்திடுமோ......!

மரமாய்
வளர்ந்து நிர்க்கையிலே நிழல்கல்
தந்ததும் சாய்கிறேனே..!

நிழல்கள் தந்த மரங்கள்
ஒரு நாள் கனிகள்
தந்திட மறுத்திடுமோ...!

எங்கள் கனவிர்க்கு
பலன் கிடைத்தும்
சில காலங்கள் கடந்து
சென்றதே...!

வறட்ச்சியில் வளர்ந்த
மரம் கூட நிழல்கள்
தருவதர்க்கு மறுத்திடுமோ....!

எங்கள் கனவு ஒரு
நாள் நிரவேறஅது சுகம்
தருவதர்க்கு மறுப்பதுன்டோ...!

நம் முயற்ச்சி நிலைக்கும்வரை
கனவுகள்
கலைவதில்லை.!

முயற்ச்சிகள் கலையும்போது
கனவுகள்
நிலைப்பதில்லை...
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment