Sunday, 23 December 2012

காதல் தோல்வி

நீ என் அருகில் இருக்கும்பொழுது என் வார்தைகள் அனாதையானது..**

நீ என்னை விட்டுபிரிந்து சொன்றபொழுது என் காதல் அனாதையானது.*

இப்போது என்னை உறவாக்கிகொண்டது கண்ணீரும் நினைவுகளும்தான்..**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment