Sunday, 23 December 2012

காதல் கவிதை

அவள் கைகளில் நான்
கொடுத்து சென்ற
கடிதங்கள்
அனைத்தும்
அவள் ரேகையில்
என் காதலை
பதிந்துவிட்டது..**
அவள் ரேகை
பதிந்த காகிதமாய்
அவள் காதல் பதிந்து செல்கிறேன்..
ஆக்கம்-பிரவீன

No comments:

Post a Comment