Sunday, 23 December 2012

காதல் கவிதை

அவள் விழியிகள் கண்ணீர்
எழுதிகிறது என் இழப்பின் மதிப்பை..**
எழுதியதை அவள் கரங்கள்
அழித்தும்
அவள் நினைவில் அழியாமல் நான்
ஆக்கம் -பிரவீன்

No comments:

Post a Comment