Monday, 31 December 2012

அம்மா

என் அன்னையின் மார்பில் நான்
சாய்ந்து உறங்கும்பொது அவள்
இதய துடிப்பும் என் காதில்
உச்சரிக்கிறது மகனே எழுந்துவிடாதே என்று'"""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment