Monday, 31 December 2012

காதல் கவிதை

என் இதய அறைக்கு
அவள் விழிகள்
ஒளியாயிற்று ...
என் கனவு அறைக்கு
அவள் நினைவுகள்
ஒளியாயிற்று..
என் வாழ்வில் மட்டும்
ஏனெடி ஒலி கொடுக்க
மறுக்கிறாய் .""
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment