Saturday, 22 December 2012

காதல் கவிதை

என் வீட்டு பூக்கள் எல்லாம்
எனக்காய் பெற்ற
சாபமோ உன் விரல்களால்
தூக்கி எரியபட்டது ....**

எரியபட்ட பூக்கள் எல்லாம்
உன்னிடம் பெற்ற வரமோ
சில நிமிடங்கள் உன் விரல்களில்
வாழ்ந்துவிட்டன ''**
ஆக்கம-பிரவீன்

No comments:

Post a Comment