என் காதலை உன் கைகுட்டை போல் நினைத்து உதரிவிடாதே பெண்ணே..** என் காதல் உன் கைகளில் கசக்கபட்டாலும் உன் கண்ணீரை துடைக்க நான்தான் வரவேண்டும்..** ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment