Monday, 31 December 2012

வருமை

ஏலைகள் உணவுக்கு பஞ்சம்
அவர்கள் பசிக்கு பஞ்சமில்லை .""
அவர்கள் செழிப்புக்கு பஞ்சம்
அவர்கள் வறுமைக்கு பஞ்சமில்லை ""
அவர்கள் புன்னைகைக்கு
பஞ்சம் அவர்கள்
கண்ணீர்க்கு பஞ்சமில்லை ''"
பஞ்சங்களை கொடுத்து கொடுத்து பஞ்சத்துக்கே
பஞ்சமாம் .""
இரவின் விடியலில்க் காலை ""
ஏலைக்கு விடிவுண்டு நாளை

No comments:

Post a Comment