Monday, 31 December 2012

வருமை

பிஞ்சி வயதில் உழைத்திட
வறுமைகள் எதுக்கு..
பறக்க முடியாமல் படைத்திட
இறக்கைகள் எதுக்கு..
ஒரு துளி தண்ணீர்க்கு தவிதிட
தாகங்கல் எதுக்கு ..
கண்ணீர் பூக்கள் பூத்திட
புன்னகை எதுக்கு ..
ஒரு வேலை உணவுக்கு அழுதிட
பசி எதுக்கு.
வறட்ச்சியை மட்டும் காண்கிர
கண்கள் எதுக்கு ..
மழைகள் இருந்தும் காய்ந்திட
மழைகள் எதுக்கு..
விடியல்கள் இருந்தும் விடியாத
வாழ்கையில் விடியல்கள் எதுக்கு..
இவைகள் அனைத்தும் பொறுமையாய்
காண்கிற
இறைவன் எதுக்கு...
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment