புத்தகம் சுமக்க வேண்டிவயதில்
சுமைகள் எதுக்கு.
பேனா பிடிக்கும்
விரல்கலுக்கு கொடாளி எதுக்கு ..
புன்னகை மலர வேண்டிய
முகத்திர்க்கு கண்ணீர் எதுக்கு ..
துள்ளி குதிக்கும்
மனதிர்க்கு துன்பங்கள் எதுக்கு ..
எதிர்க்காலம்
பொக்கிசங்களை ஏங்க
வைத்து அழிக்கிறோம் .
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment