Monday, 31 December 2012

வருமை

புத்தகம் சுமக்க வேண்டிவயதில்
சுமைகள் எதுக்கு.
பேனா பிடிக்கும்
விரல்கலுக்கு கொடாளி எதுக்கு ..
புன்னகை மலர வேண்டிய
முகத்திர்க்கு கண்ணீர் எதுக்கு ..
துள்ளி குதிக்கும்
மனதிர்க்கு துன்பங்கள் எதுக்கு ..
எதிர்க்காலம்
பொக்கிசங்களை ஏங்க
வைத்து அழிக்கிறோம் .
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment