அவள் பாதம் பட்ட மண் சுவடுகளை கடல் அழைகல் வணங்கி செல்கிறது ..**
அவள் சிரித்து உதிர்ந்த புன்னகையை என் விழி பார்வையில் அள்ளி சென்றது ..**
அவள் விழிகள் பேசிய வார்தைகளை என் இதயம் மொழிபெயர்த்தது..**
அவள் கண்ணத்தில் விழுந்த குழியில் என் காதல் தொலைந்து
கொண்டது ..**
அவள் மண் சாய்ந்து நடந்த சென்ற பொதேல்லாம் என்னை சாய்த்து சென்றால் *
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment