இது என் 4வது சிறுகதை"
நானே ஏழை குடும்பத்தை சேர்ந்தவன்"
அவளோ வசதி கொண்டவள்"
நாங்கள் ஒரு வருடமாக
காதலிக்கிறோம்"
நாங்கள் ஒருவருக்கு ஒருவர்
உயிருக்கு உயிராய் காதலிக்கிறோம்"
இன்று எங்கள் காதல் எங்கள் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது "
எங்களை பிரிக்கும்
இரு பெற்றோரை
விட்டு பிரிய
முடிவு செய்தோம்"
இன்று இரவு ஊரை விட்டு ஒடிபோக
முடிவு செய்தோம்"
இரவு வந்தது நாங்கள்
ஊரை விட்டு ஒடி செல்கிறோம்""
எப்படியோ இரு பெற்றோரும் எங்கள்
முடிவுகளை தெரிந்து கொண்டு நாங்கள்
பாதி ஊரை கடக்கும் முன்
எங்களை பிடித்துவிட்டனர்
ஒரு குடிசையில்
கட்டி விட்டனர்
எங்களை பிரிய
சொல்லி துன்
புறுத்தினர் "
எங்கள் முடிவை கடைசி வரை மாத்த முடியவில்லை"
எங்கள் பெற்றோர் கடைசியில்
எங்களை உயிரோடு எரிக்க
முடிவு செய்தனர் ""
நாங்கள் கத்தினோம் கதறினோம்"
அவர்களுக்கு மானம் தான் முக்கியமாய்
போயிற்று "
எங்களை உயிரோடு எரித்தனர்"
அந்த தீ விபத்தில் என் உயிர்
தப்பித்தது"
என்னவள் கருகி கிடக்கிறாளே"
நான் வேகமாக மீண்டும்
இறப்பதர்க்கு முயன்றினேன்"
கடைசி நோடியில் ஒரு குரல் நில் என்று சொல்கிறது யார் குரல்
அது என் காதலியின் குரல்""
ஆம் என் காதலியே தான்
குரல் என் எதிரே ஒலிக்கிறது "
என் உயிரை காப்பற்ற உருவம் இழந்தும் அவள் ஜிவன் என்னை சுற்று வருகிறது அவளிடம்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அவள் ஜிவனுடன்""
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment