நதியின் பயணம் உன் பயணம்""
------------------------------------
நதி போகும் திசை தெரியாமல் ஒடுகிறது
நிற்ப்பதற்க்கு தயாராக இல்லை"
தனக்கென்று வழியை தேர்ந்தெடுப்பதில்லை போகும் வழியே தன் வழியாக்கிறது "
எத்தனை தடங்கள் வந்தாலும் நதியின் பயணம் நிற்ப்பதில்லை ''
நதி எத்தனை திசை பிரிந்தாலும் சேரும் இடம் ஒன்றுதான்"
நதியை தடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை நதி
பெறுவதற்க்கு கடலே இருக்கிறது""
நண்பா "!
நீ தோற்றுகொண்டே இரு
நீ தோற்றுகொண்டே இருந்தால் ""
இந்த உலகத்துக்காய் இழப்பதற்க்கு உன்னிடம் ஒன்றும் இருக்காது"
ஆனால் "!
பெறுவதற்க்கு உனக்காக வாணம்வரை இருக்குறது "
நண்பா"!
முதலில் நீ
நதிபோல் ஒட கற்றுகொள் பிறகுவரும் வெற்றியை பெற்றுகொள்""
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment