Sunday, 13 January 2013

ஒரு குழந்தையின் அழுகை குரல்

ஒரு குழந்தையின்
அழுகையின் குரல் பக்கம்1

அம்மா நீ என்னை வைத்தில  சுமக்கும்போது என்னலாம் நினைச்சிசுருப்ப
சீமையில் பிறக்காத
சிங்க குட்டி பிறப்பானோ"*

தங்கத்தில் செஞ்ச பெண் குழந்தை  பிறப்பாளோ...**

உன் வயசுக்கும் என் வயசுக்கும் பத்து வருடம் கூட தான்டலயே.**

பால் வாங்க பணம் இல்ல உன் நெஞ்சிலயும் கூட ஒரு துளி பால் இல்ல.**

பிஞ்சு வயதில் பிச்ச எடுக்க என்னை மடி சாச்சிய காட்டிரியே**..

பசி வயிறு என்ன கிள்ள என் அழுகையிலும்
உனக்கு சொல்ல**..

சுட்டேரிக்கும் சூரியனும் என் உயிர பாதி எடுக்க மீதி உயிரையும் பசி எடுக்க..*

என் அழுகையும்
உன் பிஞ்சி வயதுக்கும் தெரியலயே..**

பட்ட மரத்தில் பூத்திருந்தா என் அழுகையும் புரிஞ்சிருக்கும்**..­.

இப்ப துலுத்த மரத்தில் பூத்துவிட்டேன் என் பசியும் புரிஞ்சிடுமா...**

கருவறையில் சொல்லிருந்தா கருவறையில் கலைந்திருப்பேன் "

நான் போய் சேரபோறேன் சேந்த பிறகு அழுதிடேன் அம்மா..**

அடுத்த ஜென்மம் ஒன்று இருந்த பட்ட மரத்தில் பூத்திடுவேன் இல்ல என் வைத்தில் உன்னை சுமந்திடுவன் ...**

நான் செத்த பிறகு ஊத்தும் பால கொஞ்ம் முந்திய ஊத்திருந்தா ...**

கூட கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்..**

சின்ன வயதில் பழுத்த உன்ன பிஞ்சி வயதில்
பிரிய போறன்..**

உன்ன தனியா விட்டுபோக எனக்கு கொஞ்சம்
கூட மனசு இல்ல ...**

செத்தாலும் உன் கூட தாயா நான் துணை
இருப்பேன்..**

பாலு குடிக்கும் வயதில் பால் குடிச்சி போறேன் தாயே...**
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment