ஒரு குழந்தையின்
அழுகையின் குரல் பக்கம்1
்
அம்மா நீ என்னை வைத்தில சுமக்கும்போது என்னலாம் நினைச்சிசுருப்ப
சீமையில் பிறக்காத
சிங்க குட்டி பிறப்பானோ"*
தங்கத்தில் செஞ்ச பெண் குழந்தை பிறப்பாளோ...**
உன் வயசுக்கும் என் வயசுக்கும் பத்து வருடம் கூட தான்டலயே.**
பால் வாங்க பணம் இல்ல உன் நெஞ்சிலயும் கூட ஒரு துளி பால் இல்ல.**
பிஞ்சு வயதில் பிச்ச எடுக்க என்னை மடி சாச்சிய காட்டிரியே**..
பசி வயிறு என்ன கிள்ள என் அழுகையிலும்
உனக்கு சொல்ல**..
சுட்டேரிக்கும் சூரியனும் என் உயிர பாதி எடுக்க மீதி உயிரையும் பசி எடுக்க..*
என் அழுகையும்
உன் பிஞ்சி வயதுக்கும் தெரியலயே..**
பட்ட மரத்தில் பூத்திருந்தா என் அழுகையும் புரிஞ்சிருக்கும்**...
இப்ப துலுத்த மரத்தில் பூத்துவிட்டேன் என் பசியும் புரிஞ்சிடுமா...**
கருவறையில் சொல்லிருந்தா கருவறையில் கலைந்திருப்பேன் "
நான் போய் சேரபோறேன் சேந்த பிறகு அழுதிடேன் அம்மா..**
அடுத்த ஜென்மம் ஒன்று இருந்த பட்ட மரத்தில் பூத்திடுவேன் இல்ல என் வைத்தில் உன்னை சுமந்திடுவன் ...**
நான் செத்த பிறகு ஊத்தும் பால கொஞ்ம் முந்திய ஊத்திருந்தா ...**
கூட கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்..**
சின்ன வயதில் பழுத்த உன்ன பிஞ்சி வயதில்
பிரிய போறன்..**
உன்ன தனியா விட்டுபோக எனக்கு கொஞ்சம்
கூட மனசு இல்ல ...**
செத்தாலும் உன் கூட தாயா நான் துணை
இருப்பேன்..**
பாலு குடிக்கும் வயதில் பால் குடிச்சி போறேன் தாயே...**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment