Sunday, 13 January 2013

என் தாயின் அழுகையின் குரல்-*

என் தாயின் அழுகையின் குரல்......
........................
எழுத படிக்க
தெரியாதவளே"*

அவள் கருவறையில்
வெளிச்சமில்லை
எங்கள் வாழ்விலும்
வெளிச்சமில்லை ...!

அவளுக்கு துன்பங்கள்
கொடுத்து பிறந்தவனோ ..!
நான் காய்ந்த பூமியில்
விதைந்தவனோ...!

அவள்
புன்னைகயை துளைத்தவளோ...!

நான்
புன்னைகையை கண்டதில்லை ...

என்னை விதைத்தவனையும்
நான் கண்டதில்லை .."

என் தாயின் பசியிற்க்கு
பஞ்சமில்லை..."

உன் பசியோடு என்
பசியை தீர்த்தவளே ..!

உன் அன்பிற்க்கு
பஞ்சமில்லை ."*

நான்
பள்ளிக்கு செல்லும்
வயதில் பனியிற்க்கு
செல்கிறேனே"*

உடுத்த
உடையின்றி
அழைகிறோமே்"*

என் தாயின்
புடவையில்
ஒட்டைக்கு
குறைவு இல்லை.."*

எங்கள்
ஏக்கங்களுக்கு
அளவு இல்லை."*

நான் மழையில்
நனையாமல்
இருக்க "*

உன் ஒட்டை
புடைவையை
கொடையாய்
விரித்தவளே .."*

நீ மழையில்
நனைகையில்
என்மணம்
துடிக்கிறதே..!

குருவிக்கும்
கூடு உண்டு
எங்களுக்கு
வீடு உண்டா ..*

அம்மா எனக்கு
இன்றுகை நிறம்ப
பணம் உண்டு"*

அன்று உடுக்க
உடையுண்டா ..!

இன்று உடுக்க
உடையுண்டு அன்று நமக்கு உணவுண்டா....!

என் தாயின்
அழுகையின் குரல்
இன்றும் என் காதில்
ஒளிக்கிறது..."

இன்று எனக்கு
ஆயிரம் உறவுண்டு
அம்மா
என்று அழைத்திட
நீ உண்டா ...!

என் தாயின்
அழுகையின் குரல்
என் காதில் ஓளிக்கட்டும் ."*

என் கண்ணில் பூக்கும்
பூ அவளுக்கென்று பூக்கட்டும்."*

என் தாயின் அழுகையின்
குரல் ..."
ஆக்கம்-பிரவீன்-- }

No comments:

Post a Comment