அவள் விழி திரை கலங்கியபடியே என்னை வரைந்திவிடுகிறது"
நினைவுகள் அட்சாணி அவளை அரியாமலே
என்னை எழுதிவிடுகிறது"
பழைய நினைவோடு அவள் என்னை
புதிப்பித்துக்கொள்கிறாள்"
நான் அவள் கண்களோடு அழிய மறுத்தே அவளை அழிக்கத்தொடங்கினேன்"
அவள் இதய அறையில் என்னை பூட்டி காலத்தின் கட்டாயத்தில் சாவி அவள் நினைவிடமே தொலைத்துவிட்டேன் "
அவ்வப்போது அவள் விழி திரை நினைவுகள் என்னை அழைத்து வருகிறது"**
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment