Friday, 18 January 2013

நைஸ் லவ் கவிதை

நம் காதல் பிறப்பதற்க்கு ஒரு நிமிடம் போதும்"*

நம் காதல் வாழ்வதற்க்கு இனி வரும் ஜென்மமும் போதாதடி"*

நாங்கள் நேசிக்க மறந்த இடங்கள் கூட எங்களை நேசிக்க மறந்ததில்லை "*

பிரிவு ஓன்றை நாங்கள் அறிந்ததில்லை "

பிரிவு ஒன்றைதான் நாங்கள் பிரிந்திருக்குறோம்"

ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment