நிலவை பிடித்து உன் கால்கள் வரைந்தேன் ""
என் உயிர் எடுத்து உனக்கு உயிர் கொடுத்தேன் "
உன் அழகில் மயங்கி என் இதயம் உனக்கு கொடுத்தும் "
உனக்கு என் உணர்வுகள் கொடுக்க மறந்ததால் உணர்வே இல்லாமல் என்னை மறந்துபோனாயோ
ஆக்கம்-பிரவீன்
No comments:
Post a Comment