Sunday, 27 January 2013

காதல் கவிதை

என் இதயத்தில் உன் காதல் மாறி மாறிஒளிபரப்பாகிறது.

காற்றின் வழியாக உன் சுவாசக்காற்று என் சுவாசக்குழாயில் வாசித்து செல்கிறது,

என் இதய துடிப்பில் கழியும் நொடிகளும் உன் பெயரை உச்சரித்தே முடிந்துவிடுகிறது,,

உன் விழியில் போர்க்களம் துவங்கியே ஒருவனுக்கு மட்டும் கத்தியின்றி இரத்தமின்றி ஆயிரம் முறை கொள்ளபடுகிறான்,
ஆக்கம்-பிரவீன்

No comments:

Post a Comment